Semmai
சீரக நீரில் சித்தரத்தை: ஒரு பானை நீரினை நன்றாகக் கொத்திக்க விட்டு, சிறு தேக்கரண்டி அளவு சீரகம், எட்டு மிளகுகள், சிறிதளவு சித்தரத்தை ஆகியவற்றைப் போட்டு மூடிவிட வேண்டும். இரவு இவ்வாறு செய்துவிடுங்கள். மறுநாள் காலை முதல் இந்நீரைக் குடிநீராகப் பருகலாம். ஆறிப்போனாலும் சூடேற்றத் தேவையில்லை. சீரகம், மிளகு, சித்தரத்தை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள அளவில் மட்டும் பயன்படுத்துங்கள். அளவு மிக வேண்டாம். சித்தரத்தை என்பது கிழங்குவகையைச் சேர்ந்த சிறந்த மூலிகை. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
பூண்டு பாகு நாட்டு சர்க்கரை ஒரு டம்பளர் + பூண்டு நாலு பள்ளு தோலுடன் நசுக்கி
Comments
Post a Comment